வழித்துணை

பொருளை எண்ணி பார்த்த
கடை வீதியில்…
செல்வங்கள் எண்ணி பார்த்த
மாத இறுதியில்…
நேரத்தை தொலைத்து நின்ற
பனி நாட்களில்…
மனங்களை பிரிந்து நின்ற
பல நாட்களில்…
கண்டுகொள்ளாத
வழித்துணையாய்
உடன் வந்த கடவுள்
ஒரு நாள் தேவாலயத்தில்
பழி தாங்கும்
வழிப்போக்கனென்று

பின்னூட்டமொன்றை இடுக